31 ஜூலை, 2011

கிறித்துவின் நற்செய்தியை அறிவிக்கும் அடையாளம் சிலுவையா? - 1

தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த கோட்சே என்பவன் தனது கைத் துமுக்கி(துப்பாக்கி)யால் தேசத் தந்தை காந்தியடிகளைச் சுட்டுக் கொன்றான்.

கோட்சேயையும் அவனுடைய கைத்துமுக்கியையும் யார் பாராட்டுவார்கள்?
அந்தத் தீவிரவாத இயக்கத்தைச் சார்ந்தவர்கள் பாராட்டுவார்கள்.

PDFஆக சேமிக்க

30 ஜூலை, 2011

நரியின் சாயம் வெளுத்துப் போச்சு டும்.. டும்.... டும்..

நம்முடைய மொழி, பண்பாடு, இலக்கியம், சமயம் ஆகியவற்றில் ஈராயிரம் ஆரியர்களால் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ள சில பொய்மைகளையும் அவற்றிற்கான ஆதாரப்பூர்வமான மறுப்புகளையும் மொழியறிஞர் திரு. சாத்தூர் சேகரன் அவர்கள் “சிந்துவெளி நாகரிகம்” என்னும் தமது நூலில் பின்வருமாறு பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்.
PDFஆக சேமிக்க

சமயமும் அறிவியலும்

மதமும் அறிவியலும்
சமயத்தை அறியாத அறிவியல், அறிவியலை அறியாத சமயம் ஆகி இரண்டுமே குறைவுடையன என்று அறிவியல் பேரறிஞராகிய ஐன்சுடீனால் கீழ்க்காணுமாறு கூறப்படுகின்றது.                                                                
          “Science without Religion is Lame;
           Religion without Science is Blind”
 (அறிவியல் இல்லாத மதம் ஊமையானது; மதம் இல்லாத அறிவியல் பார்வையற்றது).  இக்கூற்றின் படி, அறிவியல் சார்ந்த சமயத்தையும் சமயம் சார்ந்த அறிவியலையும் ஐன்சுடீன் எதிர்பார்க்கின்றார் என்பது தெரிகிறது.
PDFஆக சேமிக்க