'திருக்குறளைச்சரியாகப் புரிந்து கொள்வோம்’ என்னும் தலைப்பில்
5 நாள் பயிற்சி வகுப்பு தஞ்சை திருப்பூந்துருத்தியிலுள்ள கருணையானந்தர் ஆசிரமத்தில்
நடத்தப்பட்டது. நமது ஆசிரியர் முனைவர் தெய்வநாயகம் பின்வருவனவற்றை விளக்கினார்.
1.
திருக்குறளின்
மாண்புகள்
2.
திருக்குறள்
காட்டும் தமிழரின் அரிய, ஆன்மீகச் சிந்தனைகள்