மூவொரு கடவுள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மூவொரு கடவுள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

9 ஆக., 2011

'திருக்குறளைச் சரியாகப் புரிந்து கொள்வோம்'-சுருக்கம் 1

'திருக்குறளைச்சரியாகப் புரிந்து கொள்வோம்’ என்னும் தலைப்பில் 5 நாள் பயிற்சி வகுப்பு தஞ்சை திருப்பூந்துருத்தியிலுள்ள கருணையானந்தர் ஆசிரமத்தில் நடத்தப்பட்டது. நமது ஆசிரியர் முனைவர் தெய்வநாயகம் பின்வருவனவற்றை விளக்கினார்.
1.       திருக்குறளின் மாண்புகள்
2.       திருக்குறள் காட்டும் தமிழரின் அரிய, ஆன்மீகச் சிந்தனைகள்
PDFஆக சேமிக்க

1 ஆக., 2011

திருநீறா? சிலுவையா? – 7

பழைய ஏற்பாட்டில்: கண்களுக்கிடையில் நினைவுச்சின்னம்
“ஆண்டவரின் சட்டம் உன் உதடுகளில் ஒலிக்கும்படி இது உன் கையில் அடையாளமாகவும், உன் கண்களிடையில் நினைவுச் சின்னமாகவும் இருக்கட்டும்” (விடுதலைப் பயணம் 13:9)
புதிய ஏற்பாட்டில்: நெற்றியில் பொறித்திருந்தனர்
“சீயோன் மலை மீது ஆட்டுக்குட்டி நிற்கக் கண்டேன்.  அதன் பெயரையும் அதனுடைய தந்தையின் பெயரையும் தங்களது நெற்றியில் பொறித்திருந்த ஓர் இலட்சத்து நாற்பத்து நான்காயிரம் பேர் அதனுடன் இருந்தனர்.  (திருவெளிப்பாடு 14:1)
PDFஆக சேமிக்க

திருநீறா? சிலுவையா? - 6

திருநீறும் திருமண்ணும்
சைவர்கள் திருநீற்றால் தங்கள் அடையாளத்தையும் வைணவர்கள் திருமண்ணால் தங்கள் அடையாளத்தையும் தங்கள் நெற்றிகளில் இடுகின்றார்கள்.   சைவத்திலிருந்து வைணவம் பிரிந்த பின்னரே திருநீற்றிலிருந்து திருமண் பயன்படுத்தப்பட்டது என்பது வரலாறு.  மரணம், உயிர்த்தெழுதல், பாவ மன்னிப்பு மூன்றையும் திருநீறு விளக்கி நின்ற நிலையை முன்னர்ப் பார்த்தோம்.  
PDFஆக சேமிக்க

திருநீறா? சிலுவையா? – 5

குறிப்பு: பின்னூட்டமிடுவோர் இத்தொடரின் முதல் நான்கு பதிவுகளையும் படித்து விட்டுப் பின்னூட்டமிடுங்கள். தொடர் இன்னும் விரியும்..
சைவ வைணவ சமயங்கள் என்பன இரண்டு தனித்தனிச் சமயங்கள் அல்ல.  சைவத்தின் கிளையே வைணவம் ஆகும்.  அன்பின் மறுபெயர் ‘சிவன்’ என்பதாகும்.  சைவம் என்பது சிவனை அடிப்படையாகக் கொண்டது.  சிவபெருமானின் உடலின் இடப்பாகத்தைப் பெண்ணாகக் கூறினால் அது சைவம்.  அதையே ஆணாக கூறினால் அது வைணவம்.
PDFஆக சேமிக்க